-
உதிர்த்தெழுதல்
கி.ரா வின் ‘பிஞ்சுகள்’ குறுநாவல் குறித்த பதிவு ‘அந்த மலையின் கனத்த மௌனமே ஒரு கவர்ச்சி. அதன் பாறைகள்மேல் தேமல் மாதிரி படர்ந்திருக்கும் பாசி, இடையோடியில் முளைத்திருக்கும் பலவகைச் சிற்புற்கள், நிறம் நிறமான வடிவக்…

-
அந்தி – சிறுகதை கடிதங்கள்
சுசித்ரா அன்புள்ள தன்யா, உங்கள் கதையை வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் குரல் வெளிவந்துள்ளது. இந்தக் கதையின் அசல் நேர்நிலைத்தன்மை தான் என்னை அனைத்துக்கும் மேலாகக் கவர்ந்தது. ருது அடைதல் என்பதன் ஆழம்…

-
“பெருங்கை” –அஜிதன் உரை
பாண்டிச்சேரியில் ’சிறுகதை கூடல்’ என்ற இணையவழி வாசிப்பு கூடுகையில் பிப்ரவரி மாதம் முழுக்க காதல் கதைகளை வாசித்து விவாதித்தனர். அதில் பெருங்கை கதை குறித்து பேச 8ஆம் தேதி அஜிதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.…

-
அந்தி – சிறுகதை
சவிதா நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து கொஞ்சம் தாமதமாக வந்தாள். காலில் அணிந்த ஷூவில் சிவந்த மண் கரைகள். கறுத்து வியர்த்திருந்தாள். சென்று குளிக்கச் சொன்னேன். குளித்து முடித்து வழக்கம் போல துணியை சுருட்டி…

-
படே சாஹிப்பின் உறக்கம்
எனது தோழியின் திருமணத்திற்க்காக நானும் அஜியும் பிப்ரவரி இறுதியில் ஹைதராபாத் சென்றிருந்தோம். திருமணம் முடிந்து இரு நாட்கள் சுற்றிப்பார்க்கலாம் என்று திட்டம். சார்மினார், சலார் ஜங் அருங்காட்சியகம், சௌமகல்லா அரண்மனை, கடைத்தெருக்கள், உணவுகள் என்று…
